புதன்கிழமை கிழமை இன்றுபாய் கடை, மௌலிவாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய அரசு பள்ளியில் பயிலும்.+1 படிக்கும் மூன்று மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

இறைவனின் திருப்பெயரால்.

சொந்தம் டிரஸ்ட் சார்பாக 04.10.2023
புதன்கிழமை கிழமை இன்று
பாய் கடை, மௌலிவாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய அரசு பள்ளியில் பயிலும்.
+1 படிக்கும் மூன்று மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

இதற்காக பொருளாதாரம் கொடுத்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறோம்.

இதுபோன்ற பணிகள் பதிவிடுவதின் நோக்கம் நீங்களும் உங்களுடைய உடல் உழைப்பையும் பொருளாதாரத்தையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கமே.

 

இறைவனின் திருப்பெயரால்.

சொந்தம் டிரஸ்ட் சார்பாக 04.10.2023
புதன்கிழமை கிழமை இன்று
பாய் கடை, மௌலிவாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய அரசு பள்ளியில் பயிலும்.
+1 படிக்கும் மூன்று மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *