அல்லாஹ்வின் திருப்பெயரால். மனநலம் குன்றிய மக்களுக்கு உணவளிக்கும் நிகழ்வு இரண்டாம் கட்டமாக. சொந்தம் டிரஸ்ட் சார்பாக.29.08.2025 வெள்ளிக்கிழமை

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

மனநலம் குன்றிய மக்களுக்கு உணவளிக்கும் நிகழ்வு இரண்டாம் கட்டமாக.

சொந்தம் டிரஸ்ட் சார்பாக.29.08.2025 வெள்ளிக்கிழமை அன்று வெஜிடேபிள் பிரியாணி, ஊறுகாய்,300 மில்லி தண்ணீர் பாட்டில். சுமார் 25 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *